Wednesday, February 7, 2007

சமூக சேவை

பார்வையற்ற பெரியவரை
சாலைகடத்தி விட்டதை
பலரும் பார்த்திருப்பார்கள்...
முகம் முழுக்க
சமூக சேவகனென்ற முத்திரை...
மனதுள் பறந்தபடி நடக்கையில்
'சுருக்'கென்று காலில் தைத்தது
முள்!

2 comments:

ச.சங்கர் said...

ஆஹா இன்னொரு வத்ராப் பார்ட்டியா...நம்ம நெருங்கிய சொந்தத்துக்கு கூட வடக்குத்தெரு தான் :))

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

nanri sankar...

naan watrapla "palagudi north street"il vasikkiraen. Thangal uravinar peyar yenna?