Friday, February 9, 2007

''நறுக்'' கவிதைகள்!

எழுதுவதற்காக வாங்கிய பேனா
முதல் முறை மட்டும்
கிறுக்கப்படும்!


சொல்லாமல் வந்தது மழை
நினைவுகளில்
குடை சுமக்கும் மனிதர்கள்!

No comments: