Friday, February 2, 2007

சிந்தனை

நாட்டைப் பற்றிய சிந்தனையுடன்
நாள்முழுக்க
டீக்கடை பெஞ்சிலேயே
தவம் கிடந்தாராம் என் தாத்தா
அவரைப்போல எனக்கு
அதிகமாய் சிந்திக்க நேரமில்லை...
சிக்னல் விழுந்து விட்டது.

No comments: