Thursday, February 22, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

"மன்னர் இன்றிரவு மாறுவேடத்தில் இந்த தெருவிற்குதான் நகர்வலம் வரப் போகிறார்னு எப்படி அடித்து சொல்கிறாய்?"

"அவசர அவசரமாக தெருவை சுத்தப்படுத்தி புதுசா சாலைகள் போடுறாங்க பார்!"
.......................................................
"மன்னர் சிம்மாசனத்தில் அமராமல் அரசவையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறாரே! ஏதேனும் வியாதியோ?!"

"மண்ணாங்கட்டி! "F TV" பார்த்து பார்த்து இப்படிக் கெட்டுப்போய் விட்டார்!"
.......................................................
"புலி வேட்டையாடக் கிளம்பிய மன்னர் ஏன் பாதியிலேயே திரும்பி விட்டார்?"

"போகும் வழியில் பூனை ஒன்று குறுக்கே வந்துவிட்டதாம்!"
.......................................................

No comments: