Tuesday, October 4, 2011

உனக்காக...

முந்த முயற்சித்து
முட்டிமோதிச் சிதறும் எழுத்துக்கள்
வார்த்தைகளில்
இடைபுகுந்தும், இடம்மாறியும்
பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே
உனக்காக
நான் எழுதும் கவிதைகள்!

1 comment:

Anonymous said...

கடவுளின் பிழை - அவள் கண்கள்
நான் செய்த பிழை - அவளுக்கான கவிதை

அப்படி இருக்கு...