Tuesday, September 6, 2011

பள்ளிப்பருவம் - 3

கருப்பசாமிக்கு
ஆட்டுக்குட்டியை நேர்ந்துவிட்ட
எங்கப்பனின்
ஆயிரத்தெட்டு வேண்டுதல்களோடு
அஞ்சாப்பு "பி" செக்சன் வாத்தியாராக
சுப்ரமணி வாத்தியார் வரக்கூடாதென்ற
என்னோட வேண்டுதலும் அடக்கம்!

1 comment:

muthuvel said...

Nice poem.

http://ivaikavidhaialla.blogspot.com/