Tuesday, September 6, 2011

பள்ளிப்பருவம் - 5

மூச்சடக்கி முங்கு நீச்சலடித்தவன்
சுவாசத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சிதான்
விளையாட்டுப் பாடவேளை நேரத்தில்!

No comments: