Wednesday, September 21, 2011

கோவிலில் பார்க்குமிடமெல்லாம்
உபயம் எழுதியிருக்கிறது;
எப்படி நம்பிக்கை வரும்?
சில்லறை போடக்கூட
வக்கில்லாத எனக்கு!

No comments: