Tuesday, August 9, 2011

வெற்றிலை!

குளித்ததுமுடித்து, தலைசீவி
முகப்பூச்சு பூசி,
பொட்டுவைத்து, பூ வைத்து
அலங்காரமாய் வீதியில் திரிகிறது...
பீடாக்காரனுக்கு வாக்கப்பட்ட
வெற்றிலை!

3 comments:

Yaathoramani.blogspot.com said...

எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் என
மனம் நொந்து முகம் வாடிக் கிடக்குது
பெட்டிக்கடையில்
ஓரமாய் அடுக்கிவைக்கப் பட்டு
சீந்துவாரின்றி வாடி வதங்கிய வெற்றிலை
நல்ல கற்பனை
அற்புதமான படைப்பு.
தொடர வாழ்த்துக்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

விமர்சனத்திற்கு நன்றி சார்!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

விமர்சனத்திற்கு நன்றி!