Wednesday, August 24, 2011

என்னை வழிநடத்தும்
கைத்தடியின்
முனை பற்றிய கரத்தில்
மெலிதாய் கிளம்பிய நடுக்கத்தில்
அவளிடம்
காதல் கடிதத்தை நீட்டிய பொழுது
மீண்டும் மலர்ந்தது!

No comments: