Wednesday, August 24, 2011

மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு
சிந்தித்துத் திட்டமிட்டு
திரும்பவும் அது நடக்காமல்
மனதை
பக்குவப்படுத்தியே வந்தாலும்
ஏதோ ஒரு நொடியில்
எனை மறந்த சிந்தனையில்
கடித்தே விடுகிறேன்
உதடு தீண்டும் மீசையை!

No comments: