Friday, October 17, 2008

கிறுக்கல்!

ஏபிசிடி எழுதத்தெரியாமல்
கிறுக்கியிருந்தது குழந்தை
எழுதிப் பார்த்தேன்...
என்னால் முடியவில்லை
அதுபோல கிறுக்க!

No comments: