Friday, October 17, 2008

பேசாத வார்த்தைகள்...

உன்னிடம் பேசாத வார்த்தைகள்
மரித்துப்போன
என் கல்லறை தேசத்தில்
உனைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுதல் நடக்கிறது...
உடனுக்குடன்
சிலுவையில் அறையப்படுகிறது!

No comments: