Friday, October 17, 2008

மெல்லிது காமம்!

ஊடல் சாய்ந்து கூடலான பொழுதில்
தொடங்கிய என் தேடல்
இறுதிவரை முடியாது
ஓய்ந்தது உன் உடல் மீதே...
இன்னமும் நீ
சொல்லாமல்
கண்மூடி இருக்கிறாய்...
வெட்கத்தை இமைக்குள் ஒளித்தபடி!

No comments: