Tuesday, January 8, 2008

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!------------------------------------------------------
ஆடை சரிந்தாலும்

அலட்டிக்கொள்ளாமல்

ஆட்டம் போட்ட கூட்டம்

அலறியடித்தது...

மேடை சரிந்ததால்!

உள்ளேயும் தண்ணி...

வெளியேயும் தண்ணி...

பாடை கட்டப்பட்டது

மூவருக்கு!!


...............................


பதினாறும் பெற்று

பெருவாழ்வு வாழும்

கங்காருவின்

பயணம் தொடர்கிறது...

வயிற்றுப்பையில்

நடுவர்களைச் சுமந்தபடி!


.....................................


தஙத்தின் விலை

கிராமுக்கு ஆயிரத்தைத் தொட்டது!

சிலருக்கு

பொன்னாசை விட்டது!

பலருக்கு

திருமண ஆசை விட்டது!

2 comments:

தோழி said...

Hello Gowtham,

very simple poems but speak the truth.. keep it up... All the best for your first book...

Anu

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

thanks anu...

In ur leisure time read my blog verses... Enter ur comments...

Keep in touch. Send mail to my mail ID... gauthamands@yahoo.co.in