Friday, January 25, 2008

சொல்ல மறந்த கதை!

ஆதாமும் ஏவாளும்
ஓடிப்பிடித்து
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
நிர்வாணமாக...
பழத்தைக் கொடுக்க மறந்த பாம்பு
வேடிக்கை பார்க்கிறது
தின்றபடி!

No comments: