Friday, October 19, 2007

வயக்காட்டுப் பக்கம்…


நானும் மேட்டுக்குடி தான்…
நாள்முழுக்க
வரப்புமேட்டில் தான்!


நாற்று
நட்டுக்கொண்டே இருக்கிறோம்…
இன்னமும் நிமிரவில்லை!


இம்முறையும்
யாரும் கல்லூன்றவில்லை…
விரைவாய் நீ வேரூன்று!

4 comments:

Unknown said...

//நாற்று
நட்டுக்கொண்டே இருக்கிறோம்…
இன்னமும் நிமிரவில்லை!\\

நல்ல வரிகள். அவர்கள் நட்ட நாற்றாவது நிமிர்ந்ததா?

cheena (சீனா) said...

அழகு தமிழில் எளிய நடையில் அருமைக் கவிதை

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//நல்ல வரிகள். அவர்கள் நட்ட நாற்றாவது நிமிர்ந்ததா?//

naatru nimirvathu "mazhai pozhivathaiyum, puumi sezhippathaiyum poRuththathu!" cococola muthalaalikalaiyum samaalikka veendi irukkirathu!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//அழகு தமிழில் எளிய நடையில் அருமைக் கவிதை//

ungal paaraattukku thamilil nanri solla mudiyaamal poonatharkku varuththaththai theriviththukk olkireen.

NANRI.