Tuesday, July 3, 2012

தாமரைக் குளம்







பகலிலும்
நிலவுகள் குளிக்கும்
தாமரைக் குளத்தில்!


---------------------------------


வற்றிக்கொண்டிருக்கும் கண்மாயில்
நிறைந்திருக்கக்கூடும்மீன்களின் கண்ணீர்...


---------------------------------

No comments: