Tuesday, May 6, 2008

வெயில் கொடுமை...
மலருக்கு
குடை பிடித்தபடி வண்ணத்துபூச்சி!

2 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான வரிகள். வாசித்த போதே அந்தக் காட்சி என் கண்களுக்குள் பிரசவித்தது.

NSK said...

mOgathukku pinnaal kaadhalum undO?!

good one!