கரிசல்குளத்தானின் வயக்காடு!
கவிதைகளை மிதிக்காமல் ரசிக்கவும்!
Showing posts with label
பட்டுச்சேலை
.
Show all posts
Showing posts with label
பட்டுச்சேலை
.
Show all posts
Thursday, January 19, 2012
பட்டுச்சேலை
தன்னை நெய்த பொழுதினும்
பெரிதுவக்கின்றன
உன் வீட்டு பீரோவிலிருக்கும்
சேலைகள்!
எச்சிலை இழையாக்கி
சுற்றிக்கொண்டு உயிர்நீத்த
பட்டுப் புழுக்கள்
மோட்சம் பெற்றன
அந்த சேலைகளை
நீ சுற்றிக்கொண்ட நொடிகளில்!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)